Wednesday 16 November 2016

** பொது சிவில் சட்டமும் இஸ்லாமிய. சட்டமும்** தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 09/11/2016  அன்று சத்தியா நகர் வடக்கு பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது .இதில்  சகோ. சேக்பரீத்  MISC  அவர்கள் ** பொது சிவில் சட்டமும் இஸ்லாமிய. சட்டமும்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்