Wednesday 16 November 2016

திருப்பூர் மாவட்ட முஹம்மது ரசூலுல்லாஹ்( ஸல்) மாநாடு ஏன் தெருமுனைபிரச்சாரம்- உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 10-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்  திருப்பூர் மாவட்ட முஹம்மது ரசூலுல்லாஹ்( ஸல்) மாநாடு ஏன் என்ற தலைப்பில் சகோ-பஜூலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.