Friday 1 July 2016

மருத்துவ உதவி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 10-06-2016 அன்று ஜும்ஆ வசூல் 5000ரூபாய் திருப்பூர் செரங்காடு பகுதியைச் சார்ந்த  பர்சானா பாத்திமா என்ற சகோதரிக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...