Friday 1 July 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை



திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 21-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : ஷேக் அப்துல்லாஹ்  அவர்கள்  குழந்தைகளிடத்தில் இறையச்சத்தை சொல்லி வளர்க்க வேண்டும்  "  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....