Friday 1 July 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர்  கிளை சார்பாக 16-06-2016 அன்று  இரவு தொழுகைக்குப் பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.ஷாஹிது ஒலி  அவர்கள் ** இறைவன் கூறும் உதாரணம் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...