Friday 1 July 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர்  கிளை சார்பாக 17-06-2016 அன்று  இரவு தொழுகைக்குப் பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் ** ஆதமை வழி கெடுத்த சைத்தான்** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...