Thursday 14 January 2016

குர்ஆன் வகுப்பு - S.V காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V காலனி கிளையின் சார்பாக 08-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மறைவான ஞானம் நபிமார்களுக்கும்  இல்லை" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்அல்ஹம்துலில்லாஹ்….