Thursday 14 January 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V காலனி கிளை சார்பாக 07-01-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "மரணித்தவரை கல்யாணத்திற்கு அழைக்கும் பரலேவிகள்" என்ற  தலைப்பில் சகோ .பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்....,அல்ஹம்துலில்லாஹ்....