Thursday 14 January 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 07-01-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " இறை வணக்கத்தில் உறுதி  "    எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....