Thursday 14 January 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 07-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "இறந்தவர்களுக்கு குர்ஆன் ஒதலாமா?"   என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான்  அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்….