Thursday 14 January 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில், 09-01-2016 அன்று மஃரிப் தொழுகைகுப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ” திடீரென்று வரும் மறுமைநாள் ” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம்Misc அவர்கள்  உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...