Sunday 1 November 2015

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - S.V. காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V. காலனி கிளையின் சார்பாக 31 -10-2015 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடை பெற்றது, இதில் சகோதரர். பஷீர் அலி அவர்கள் "இறைவனிடம் மட்டும் கையேந்துவோம் ".என்ற தலைப்பில் கீழ் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.....