Sunday 1 November 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் , காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 31-10-2015  ஃபஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன்  வகுப்பு   நடைபெற்றது ,இதில் "சூனியக்காரர்கள் ஸஜ்தாவில்..........." என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம்  அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....