Sunday 1 November 2015

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையின் சார்பில் 30-10-2015  அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. "இனிய பண்புகள் " என்ற தலைப்பில்  ரசூல் மைதீன் அவர்கள்  உரையாற்றினார்கள் .கலந்துகொண்ட பெண்களுக்கு இறுதியில் கேள்வி கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு  மனப்பாடம் செய்வோம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....