Sunday 1 November 2015

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 31-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் அத்தியாயம் 9 அத்தவ்பா மன்னிப்புக் கோருதல் வசனங்கள் வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கபட்டது, அல்ஹம்துலில்லாஹ்....