Sunday 1 November 2015

பெண்கள் பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 31-10-15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது , சகோதரி நிஷாரா அவர்கள்  அதிக நன்மை தரும் சிறிய அமல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்..