Tuesday 3 November 2015

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 01-11-2015 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...