Tuesday 3 November 2015

மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 01-11-2015 அன்று மாபெரும்  இஸ்லாமிய  மார்க்க விளக்க பொதுக்கூட்டம் கடுமையான  எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது ,இறைவன் அருளால்  மழையிலும் மாநாடு போல மக்கள்  திரள பொதுக்கூட்டம்  சிறப்பாக நடைபெற்றது ,இதில் மாவட்ட பேச்சாளர் சகோ .அப்துர்ரஹ்மான் அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் அரும்பணிகள் என்ற தலைப்பிலும் ,மாநில பேச்சாளர் சகோ.அப்துர் ரஹ்மான்  ஃ பிர்தவ்சி  அவர்கள் மாநபி வழியா மத்ஹப் வழியா என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....