Tuesday 3 November 2015

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 1-11-15 ஞாயிறு அன்று அஸர் தொழுகைக்குப்  பிறகு  பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோ: சேக்பரீத் அவர்கள் "நாவை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்....(புகைப்படம் எடுக்கவில்லை)