Monday 2 November 2015

பெண்கள் பயான் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையில்  01-11-2015  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.யாஸ்மீன் அவர்கள் "அன்றைய பெண்களும் ,இன்றைய பெண்களும் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....