Monday 2 November 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.V.காலனி கிளை சார்பாக 1-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,இதில் நற்பண்புகள் என்ற தொடரில்.   " பொறுமையை இறைவனிடம் கேட்போம்" என்ற  தலைப்பில்  சகோ : பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்.  அல்ஹம்துல்லாஹ்....