Wednesday 4 November 2015

நபிவழி திருமணம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை மர்கஸில் 01-11-15 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு  நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...⁠⁠⁠⁠