Wednesday 4 November 2015

நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 02-11-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "இணைவைப்பு என்றால் என்ன?"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...