Friday 2 October 2015

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 29-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அந்நிஸா அத்தியாயத்திலிருந்து "அனாதைகளின் சொத்துகளை நிர்வகித்தல்" சம்பந்தமான வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...