Friday 2 October 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை



திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக  23-09-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது அசேன் அவர்கள்”’’மலைகளை முளைகளாக ஆக்கினோம்”” என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...