Friday 2 October 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 28-09-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ்வை நினைவுகூர்வோம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...