Friday 2 October 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளையின் சார்பாக 28-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் ”””என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் என்ற "" சலாத்தை சொல்வதில் முந்துவது"”தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்