Friday 13 March 2015

சிலவசனங்கள்மாற்றப்பட்டதுஏன்? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 13.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் அஜ்மல்கான் அவர்கள்30. சிலவசனங்கள்மாற்றப்பட்டதுஏன்?  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..