Friday 13 March 2015

"மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-03-15 அன்று குல்பி ஐஸ் விற்பனை செய்யும் சகோதரருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கப்பட்டது