Friday 13 March 2015

தீர்ப்புநிறுத்திவைக்கப்பட்டமூவர் _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 13.03.2015 அன்று மஹ்ரிப்தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சிராஜுதீன் அவர்கள்
210. தீர்ப்புநிறுத்திவைக்கப்பட்டமூவர்
211. அனைவரும்கல்விகற்றல்
எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..