Friday 13 March 2015

பிறமத சகோதரர்.சிவகுமார்அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ..?" புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 12.03.2015 அன்று பிறமத சகோதரர்.சிவகுமார் (அம்மன் கன்சல்டிங்) அவர்களுக்கு  ,இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள் ..?" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது