Friday 13 March 2015

இறை நம்பிக்கையாளரின் நம்பிக்கைகள் _திருப்பூர் மாவட்டமர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  சார்பாக 13.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.  இதில், சகோதரர் சதாம் ஹுசைன்  அவர்கள் "இறை நம்பிக்கையாளரின் நம்பிக்கைகள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..