Thursday 26 March 2015

ஈஸாமரணிப்பதற்கு முன் அனைவரும் அவரை ஏற்பார்கள் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 26.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது.
இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் "134. ஈஸா மரணிப்பதற்குமுன் அனைவரும் அவரை ஏற்பார்கள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..