Thursday 26 March 2015

4 பிறமத மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _MS நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 26-03-15 அன்று 4 பிறமத (ரஞ்சித்,விஜய் ,ஆனந்த் ,தினேஷ் ) 4மாணவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்று தாவா செய்து" முஸ்லிம் தீவிரவாதிகள்....? "புத்தகங்கள்4 அன்பளிப்பாக  வழங்கப்பட்டது