Thursday 26 March 2015

பிறமத சகோதரர். சத்தியமூர்த்தி அவர்களுக்கு "திருக்குர்ஆன் தமிழாக்கம் "மற்றும் புத்தகங்கள் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 26-03-15 அன்று  பிறமத சகோதரர். சத்தியமூர்த்தி அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்று தாவா செய்து "திருக்குர்ஆன் தமிழாக்கம் "மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்"ஆகிய  புத்தகங்கள்அன்பளிப்பாக  வழங்கப்பட்டது