Thursday 26 March 2015

தர்மம் _2இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளை  சார்பாக 25.03.2015 அன்று   2இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.அன்சர் கான் M.I.Sc., மற்றும் அஜ்மீர் அப்துல்லாஹ்   அவர்கள் தர்மம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.