Thursday 26 March 2015

"திருகுர்ஆனின் சிறப்புகள் " காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை  சார்பாக25.03.2015 அன்று சாதிக் பாட்ஷா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. அப்துல் வஹாப்  அவர்கள் "திருகுர்ஆனின் சிறப்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...