Sunday 11 January 2015

"இறையச்சம் " _ Ms நகர்கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் Ms நகர்கிளைசார்பாக 11-01-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "இறையச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.