Sunday 11 January 2015

இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வரமுடியாது _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 10.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. உமர்அவர்கள் 298. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வரமுடியாது எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...