Sunday 11 January 2015

காலேஜ் ரோடு கிளை தனிநபர் தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 11.01.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் அபூபக்கர் எனும் சகோதரருக்கு தொழுகை கட்டாய கடமை, பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான நான்கு பக்கம் கொண்ட கட்டுரை தொகுப்பும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...