Sunday 11 January 2015

சமூக தீமைகள் _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 6/1/15 அன்று 2வது வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. 
இதில் சகோ.யாசர் அவர்கள் சமூக தீமைகள் என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.