Sunday 11 January 2015

5 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 10/01/2015 அன்று 5 பிறமத சகோதரர்களுக்கு  இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி மற்றும்
மாமனிதர் நபிகள் நாயகம்  5
திருகுர்ஆனில் அறிவியல் சான்றுகள் 5
மனிதனுக்கேற்ற மார்க்கம் 5
ஆகிய புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது..
 அல்ஹம்துலில்லாஹ்