Saturday 6 December 2014

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை பெண்கள் குழு தாவா சார்பாக 4-12-2014 அன்று கோல்டன் டவர் 4 வது வீதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோதரி : ஆபிலா இறையச்சம் உடையவர்களின்  பண்புகள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் . இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...