Saturday 6 December 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 05.12.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக ஒவ்வொரு பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது.   5-12-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘‘மார்க்க கல்வியின் அவசியமும் உலக கல்வியும்” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...