Saturday 6 December 2014

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரி - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 5-12-2014. அன்று சுகன்யா என்ற பெண்மணி தன்னுடைய வாழ்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்று கொண்டு தன்னுடைய பெயரை சுமையா என்று மாற்றிக் கொண்டார். அல்ஹம்துல்லாஹ்....