Saturday 6 December 2014

பெண்கள் பயான் - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை பெண்கள்  தாவா குழு சார்பாக   2-12-2014 அன்று  கிடந்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோதரி : ஆபிலா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...