Saturday 6 December 2014

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் குழு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   4-12-2014 அன்று  பெண்கள்  தாவா குழு சார்பாக வட்டி அடிப்படையில் செயல் படும் மகளிர் சுய உதவி குழுவிற்கு எதிராக வட்டி ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் மங்களம் கிடந்குத்தோட்டம் பகுதியில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து அவர்களிடம்  தாவா செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...