Friday 28 November 2014

பிற மத சகோதரிக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-11-14 அன்று சரஸ்வதி எனும் பிறமத சகோதரிக்கு" இறைவனிடம் கையேந்துவோம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...