Friday 28 November 2014

தீயணைப்புத் துறை அதிகாரிக்கு தாஃவா - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 24/11/14 அன்று திருப்பூர் வடக்கு தீயனைப்புத்துறை நிலைய அதிகாரி செந்தில் குமார்  அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் விடுதலைப்போரில் முஸ்லீம்கலின் பங்கு, இந்திய சுதந்திரம் யாரால், மற்றும் இந்திய சுதந்திரமும் - இஸ்லாமிய சுதந்திரமும் ஆகிய தலைப்புகளுடைய DVD ஒன்றும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...