Friday 28 November 2014

(2) மங்கலம் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குடும்பம்...


திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் ஒரு குடும்பம் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு 24-11-2014  அன்று இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். மேலும் அவர்களுக்கு இஸ்லாத்தை குறித்து தாவா செய்யப்பட்டு திருமறைக் குர்ஆன் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் , அர்த்தமுள்ள இஸ்லாம் , கொள்கை விளக்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...